சென்னை: திருவாரூரில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுத்திடுக என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விவசாய நிலங்களில் உள்ள இறால் பண்ணைகளை அகற்றக்கோரி யோகநாதன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
The post திருவாரூரில் சட்டவிரோத இறால் பண்ணைகளை மூட ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.