திருவள்ளூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

6 months ago 42

திருவள்ளூர்: செவ்வாப்பேட்டையில் மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவி சாய்ஸ்ரீ உயிரிழந்தார். ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி சாய்ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

The post திருவள்ளூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article