திருவள்ளூர்: திருவள்ளூரில் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை 2 காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கைதானவர்கள், ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் இடையே தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆள் கடத்தில் வழக்கில் வனராஜா, மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி, சரத்குமார் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது.
The post திருவள்ளூரில் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை 2 காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.