திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு

2 months ago 10

சென்னை: திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த மின்வாரிய ஊழியர் அண்ணாமலை குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு மின்வாரியத்தில் பணி வழங்கப்படும் எனமுதல்வர் உறுதியளித்துள்ளார்.

The post திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article