திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!

4 months ago 21

திருப்பூர்: திருப்பூர் மணியகாரம்பாளையம் நொய்யல் ஆறு சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் உள்ளே துணி பண்டல்கள் தீப்பற்றி எரிந்து வருவதால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Read Entire Article