![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37855383-untitled-1.webp)
திருப்பூர்,
திருப்பூர் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் பேருந்து கவிழந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த்துள்ளனர் . திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் . காயமடைந்த பயணிகள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .