திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 40 வழக்குகள் பதிவு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

2 months ago 7

திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் தர்கா விவகாரத்தில் இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த சையது ராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் அனைத்து சமூகத்தினரும் வழிபாடு நடத்துவது வழக்கம். அங்கு கந்தூரி நடத்துவது தொடர்பாக பொதுமக்கள், இஸ்லாமிய மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், சில கட்சிகள், அமைப்புகள், மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, மதப் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றன.

Read Entire Article