திருப்பரங்குன்றம் தர்கா விவகாரம்: அரசு நடவடிக்கை எடுக்க மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

4 months ago 14

மதுரை: திருப்பரங்குன்றம் இஸ்லாமிய தர்கா விவகாரத்தை அரசியலாக்க முயலுவோரை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது வலியுறுத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவில் தடையை மீறி கந்தூரி விழா நடத்த சென்ற ஐக்கிய ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் போலீஸாரால் தடுக்கப்பட்டனர். இதையொட்டி மணப்பாறை எம்எல்ஏ மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது திருப்பரங்குன்றம் வந்தார். அவர் தர்கா பகுதியில் ஆய்வு செய்தார்.

Read Entire Article