மதுரை: திருப்பரங்குன்றத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவும் மதசார்பின்றியும் வாழ்ந்து வருகின்றனர் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கிதா விளக்கம் அளித்துள்ளார். மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து மதத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். வெளியூரைச் சேர்ந்த இரு தரப்பைச் சேர்ந்த அமைப்பினர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்துள்ளனர். பொது அமைதி மற்றும் மத நல்லிணகத்தை பேணவும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
The post திருப்பரங்குன்றத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவும் மதசார்பின்றியும் வாழ்ந்து வருகின்றனர்: மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கிதா விளக்கம் appeared first on Dinakaran.