திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டில் சார்பதிவாளராக பணியாற்றியபோது அரசுக்கு ரூ.34 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், சோதனை நடைபெற்று வருகிறது.
The post திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!! appeared first on Dinakaran.