திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மதத்தினரை மாற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு

2 months ago 13

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மதத்தினரை மாற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்தில் இந்து மதம் அல்லாத வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். விருப்ப ஓய்வில் அனுப்புவதா அல்லது வேறு பணிகளுக்கு மாற்றுவதா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது. தேவஸ்தானத்தில் பணிபுரியும் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களை, வருவாய்த்துறை உள்ளிட்ட பணிகளுக்கு மாற்ற அரசுடன் பேசப்படும்

The post திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மதத்தினரை மாற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article