திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்

6 hours ago 1

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப்பின் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. கோவில் குடமுழுக்கையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முருகன் கோவில் குடமுழுக்கையொட்டி திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article