திருச்சி: கோலாலம்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.43 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ஏர் ஏசியா விமானத்தில் பயணி ஒருவர் கடத்தி வந்த 494 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருச்சியில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.