திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

3 months ago 16

திருச்சி: திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானத்தை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் முயற்சி செய்து வருகின்றனர். மாலை 5.40 மணிக்கு புறப்பட்ட விமானம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வானத்தில் வட்டமடிக்கிறது. விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு appeared first on Dinakaran.

Read Entire Article