திருச்சி திருவெறும்பூரில் மனைவி, குழந்தைகள் மீது கணவர் கொலைவெறி தாக்குதல்

2 months ago 13

திருச்சி: திருச்சி திருவெறும்பூரில் மனைவி, குழந்தைகள் மீது கணவர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். பூஜை அறையில் சாமி கும்பிடும்போது மனைவி, குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி தாக்கியுள்ளார். மனைவி, குழந்தைகள் சாமி கும்பிடுவது பிடிக்காததால் கணவர் ராஜேந்திர பிரசாத் பெட்ரோல் ஊற்றியதாக தகவல் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதில் மனைவி மற்றும் குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post திருச்சி திருவெறும்பூரில் மனைவி, குழந்தைகள் மீது கணவர் கொலைவெறி தாக்குதல் appeared first on Dinakaran.

Read Entire Article