திண்டுக்கல் குறைதீர் கூட்டத்தில் குறைந்த கூட்டம் - மழையால் பிற பணிகளில் பொதுமக்கள் கவனம்

4 months ago 24

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் தங்கள் குறைகளை வழக்கத்தைவிட இந்த வாரம் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தலைமையில் திங்கள் கிழமை தோறும் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொள்வர். மனுக்களை பெறும் ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி 15 தினங்களுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார். இதனால் வாரந்தோறும் திங்கள் கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி ஆட்சியரிடம் வழங்குவர். வழக்கமாக 350 மனுக்களுக்கு வரை பொதுமக்களிடம் இருந்து பெறப்படும்.

Read Entire Article