தருமபுரியில் பட்டாசு கிடங்கு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

3 hours ago 2

சென்னை: தருமபுரி தனியார் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

The post தருமபுரியில் பட்டாசு கிடங்கு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.

Read Entire Article