சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வணிக வரித்துறை அதிகாரிகளான சுரேஷ், பாபு ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
The post சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.