நெய்வேலியில் மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
The post குடிக்க பணம் தராததால் தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.