தருமபுரி: தருமபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
The post தருமபுரி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்த தேரோட்டம்..!! appeared first on Dinakaran.