சென்னை : தமிழ்நாட்டுக்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். பாடம் எடுப்பதற்கு பதிலாக அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள் என்று தெரிவித்த அவர், தமிழ்நாட்டு மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையையும் அவமதிக்காதீர்கள் என்றார்.
The post தமிழ்நாட்டுக்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் : ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி appeared first on Dinakaran.