ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரிக்கு தடையில்லை

3 hours ago 2

சென்னை: ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கழிவுநீர் மேலாண்மை, ஒலி மாசுவை தவிர்க்க ஈஷா யோகா மையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. பசுமைத் தீர்ப்பாய உத்தரவு அடிப்படையில் அனைத்து விதிகளையும் ஈஷா யோகா மையம் பின்பற்றுகிறது என மாசுக் கட்டுப்பாடு வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து கோவையைச் சேர்ந்த சிவஞானன் என்பவரது மனுவை ஏற்க எந்த முகாந்திரமும் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரிக்கு தடையில்லை appeared first on Dinakaran.

Read Entire Article