சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2 நாட்கள் அதிகாலையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டமும் நண்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.
The post தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.