தமிழ்நாட்டில் ரூ.1792 கோடியில் பாக்ஸ்கான் ஆலை விரிவாக்கம்..!!

2 months ago 12

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.1792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது. ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. முதலீட்டின் மூலம் கூடுதலாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3.55 லட்சம் சதுர அடியாக உள்ள கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் ரூ.1792 கோடியில் பாக்ஸ்கான் ஆலை விரிவாக்கம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article