தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

2 months ago 10

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article