மும்பை: மும்பையில் சட்டவிரோதமாக குடியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மார்ச் 2020 முதல் முறையான ஆவணங்கள் இன்றி மும்பையில் வசித்து வந்ததாக வாக்குமூலம். இதனையடுத்து, அவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது! appeared first on Dinakaran.