தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

2 months ago 10

 

சென்னை: சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர்,
ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, -மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

heavyrain-TamilNadutomorrow-dayaftertomorrow-MeteorologicalCenter

The post தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்! appeared first on Dinakaran.

Read Entire Article