தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை விரைவில் 90-ஆக உயர்த்தப்பட உள்ளது

3 hours ago 1

சென்னை: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை விரைவில் 90-ஆக உயர்த்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் 72 சுங்கச்சாவடிகள் உள்ளன; ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 963 கி.மீ. நீளமுள்ள 4 வழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வருகிறது.

The post தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை விரைவில் 90-ஆக உயர்த்தப்பட உள்ளது appeared first on Dinakaran.

Read Entire Article