தமிழ்நாட்டில் சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

2 months ago 11

சென்னை: தமிழ்நாட்டில் சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளனர். சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரை கடையில் வைத்து விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கடையின் உரிமம் ரத்து செய்து கடைக்கு சீல் வைத்து ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article