தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

3 months ago 15

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article