தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

3 months ago 12

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article