தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

3 months ago 11

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வாய்ப்பு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article