தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

1 month ago 8

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, நீலகிரி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article