சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கோவை, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தருமபுரி, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பேய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.