தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் தோகைமலையில் 13 செ.மீ. மழை பதிவு..!!

2 months ago 9

கரூர்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் தோகைமலையில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. கிருஷ்ணராயபுரத்தில் 10 செ.மீ., பஞ்சப்பட்டி 9.5 செ.மீ., மாயனூர் 8.4 செ.மீ., பாலவிடுதியில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் தோகைமலையில் 13 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article