தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை; 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

2 months ago 10

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கும்; 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. திருவாரூர், நாகை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை; 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Read Entire Article