தமிழ்நாட்டில் 29 இடங்களில் மிகமிக பலத்த மழை

5 months ago 19

நெல்லை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 29 இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்துள்ளது. 29 இடங்களிலும் 21 செ.மீ.க்கு மேல் மழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ., நெல்லை கண்ணடியான் அணைக்கட்டு, காக்காச்சியில் தலா 35 செ.மீ., நெல்லை மாஞ்சோலை பகுதியில் 32 செ.மீ., ஆய்க்குடி, நாலுமுக்கு, கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் தலா 31 செ.மீ., நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 30 செ.மீ., பாளையங்கோட்டை, மணல்மேடு தலா 26 செ.மீ. மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 29 இடங்களில் மிகமிக பலத்த மழை appeared first on Dinakaran.

Read Entire Article