தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 03) கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

2 weeks ago 2

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 03) கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 03) கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article