சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் பிற்பகல் 3 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
The post தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.