சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் மும்மொழி கொள்கையை பாஜக கொண்டுவருகிறது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைந்தால் அதிமுக மேலும் வலுவிழக்கும் என்று கூறியுள்ளார்.
The post தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் மும்மொழி கொள்கையை பாஜக கொண்டுவருகிறது: ஜவாஹிருல்லா! appeared first on Dinakaran.