தமிழ்நாடு முழுவதும் ‘தமிழ் வாழ்க’ சுவரொட்டிகள்

20 hours ago 1

சென்னை: தமிழ் வாழ்க என்ற வாசகம் உள்ள சுவரொட்டிகள் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலக தாய்மொழி தினத்தை ஒட்டி இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் ‘தமிழ் வாழ்க’ சுவரொட்டிகள் appeared first on Dinakaran.

Read Entire Article