தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரை விடுதலை செய்தது இலங்கை அரசு

6 days ago 4


கொழும்பு: தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரை இலங்கை அரசு விடுதலை செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த 13 மீனவர்களைக் கடந்த மார்ச் 27ம் தேதி இலங்கை கடற்படைகைது செய்தது.

The post தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரை விடுதலை செய்தது இலங்கை அரசு appeared first on Dinakaran.

Read Entire Article