தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிச. 9ம் தேதி தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு!

2 months ago 10

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிச. 9ம் தேதி தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும். டிசம்பர் 9ம் தேதி காலை 9.30 மணிக்கு பேரவை தொடங்கும் என்று கூறியுள்ளார்.

 

The post தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிச. 9ம் தேதி தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு! appeared first on Dinakaran.

Read Entire Article