சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது. வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்லூர் மாவட்டங்களில் அமையும் தொழிற்சாலைகளின் முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 19,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். “உலகளாவிய திறன் மையங்கள், லெதர் அல்லாத காலணி, உணவு படுத்தப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் தொழில்களுக்கு அனுமதி” அளித்துள்ளது.
The post தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு அனுமதி appeared first on Dinakaran.