தமிழர்களை புறக்கணித்து வடமாநிலத்தவரை பணியில் அமர்த்த திட்டமா?.. சு.வெங்கடேசன் எம்.பி.

6 months ago 30

சென்னை: தூத்துக்குடி துறைமுக ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்கூருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். மேல்மட்ட ஆய்வு நடத்தி அதன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவேண்டும் என கூறியுள்ளார்.

The post தமிழர்களை புறக்கணித்து வடமாநிலத்தவரை பணியில் அமர்த்த திட்டமா?.. சு.வெங்கடேசன் எம்.பி. appeared first on Dinakaran.

Read Entire Article