அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சில சம்பவங்களை எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு பூதாகரமாக்குவதாகவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: