தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

6 months ago 17

சென்னை: சென்னை உள்பட 13 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article