தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

4 months ago 22

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கரூர், தஞ்சாவூர், தேனி, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, குமரி, ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நாகை, திருவாரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article