தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க யார் காரணம்? - பேரவையில் காரசார விவாதம்

4 hours ago 1

சென்னை: தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க யார் காரணம் என்பது குறித்து சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) காரசார விவாதம் நடந்தது.

சட்டப்பேரவையில் புதன்கிழமை பட்ஜெட் மீது நடந்த விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினர் அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், “சிறப்பான நிதி மேலாண்மை செய்து வருவாய் பற்றாக்குறையை குறைப்போம், கடனை குறைப்போம் என்று கூறினீர்கள். ஆனால், இந்த ஆண்டு ரூ.4.5 லட்சம் கடன் வாங்கியுள்ளீர்கள். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்துக்கு கடன் வாங்கலாம் என்பதற்காக மூச்சு முட்டும் அளவுக்கு கடன் வாங்க வேண்டுமா? ஒவ்வொரு தனிநபரின் தலையிலும் ரூ.1.32 லட்சமும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4.13 லட்சமும் கடன் இருக்கிறதே என்று மக்கள் கவலையில் உள்ளனர்” என்றார்.

Read Entire Article