தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரத்தை வெளியிடாதது ஏன்? - அன்புமணி கேள்வி

2 weeks ago 2

சென்னை: தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியிடப்படாதது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இரு மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித் திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? என்பதை விளக்கும் Pink Book இன்னும் வெளியிடப்படவில்லை. தொடர்வண்டித் திட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் தொடர்வண்டி வாரியம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

Read Entire Article